கொல்லிமலையில் இருந்து குதிரைப்பாதை வழியாக எருமப்பட்டிக்கு மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை

கொல்லிமலையில் உள்ள, சேலூர் நாடு, குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை குதிரைப்பாதையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி, மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட…

ஆகஸ்ட் 25, 2025

முள்ளிப்பள்ளம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை…

ஆகஸ்ட் 25, 2025

சோழவந்தானின் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு அக்ரஹாரம் பகுதியில் கிருஷ்ணன் கோயில், ஆஞ்சநேயர் கோவில், சனீஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மத்தியில் உள்ள குடிநீர் மேல்நிலை…

ஆகஸ்ட் 25, 2025

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க கோரிக்கை

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…

ஆகஸ்ட் 24, 2025

அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட பணி பாதுகாப்பு சட்டம் தேவை: மாநாட்டில் கோரிக்கை

அரசு அலுவலர்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடக்கும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 24, 2025

வாகன டயர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் கோரிக்கை

வெளிநாட்டு வாகன டயர்கள் இறக்குமதிக்கு, இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங்…

ஆகஸ்ட் 21, 2025

ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலால் திணறும் சோழவந்தான்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது இங்கு சுமார் 30,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . மேலும் , சோழவந்தான் மற்றும் அதன்…

ஆகஸ்ட் 21, 2025

வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான வடகரை, பண்பொழி, வாவாநகரம், சின்ன காடு, திரிகூடபுரம், ஆகிய பகுதிகளில் விவசாயிகள்…

ஆகஸ்ட் 19, 2025

சோழவந்தான் அருகே இலவச பேருந்து மற்றும் சாலை வசதி கேட்டு பெண்கள் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு சிமநாதபுரத்தில் சுமார் 13 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த…

ஆகஸ்ட் 19, 2025

வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

தென்காசியில் துரத்தி துரத்தி கடிக்கும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால்…

ஆகஸ்ட் 18, 2025