குற்றாலநாதர் திருக்கோவில் சித்திரை விஷு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது குற்றாலநாதர் குழல் வாய்மொழி அம்மை திருக்கோவில். பஞ்ச சபைகளில் இரண்டாவது சபையான சித்திர சபை இந்தக் கோவில் தான் அமைந்துள்ளது. இங்கு…

ஏப்ரல் 5, 2025

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் 19ம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் ஆலயம். ஆண்டுதோறும் இத்திரு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள்…

ஏப்ரல் 5, 2025

நூற்றாண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷண விழா

முக்தி தரும் நகரில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல்வேறு வைணவ திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. அதில் அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயிலும் ஒன்றானது. வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீராமானுஜருக்கு அடுத்தபடியான…

ஏப்ரல் 4, 2025

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் அமைந்துள்ள பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் கோயிலான காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டும்…

ஏப்ரல் 2, 2025

பங்குனி கிருத்திகை : வல்லக்கோட்டை முருகன் கோயிலில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

பங்குனி கிருத்திகையினை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய…

ஏப்ரல் 1, 2025

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பக்தர்களுக்கு கோடையை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்..!

சக்தி பீடங்களில் ஒன்றானது காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம். இங்கு நாள்தோறும் வெளி மாநில மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது…

ஏப்ரல் 1, 2025

அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனத்திற்கு வெயிலில் நிற்கும் பக்தர்கள்..!

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுவதால்,  கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது, மேலும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட…

மார்ச் 31, 2025

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்..!

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து அர்ச்சகர் பார்த்தசாரதி திருவிழாகொடி மற்றும் பொருட்களை எடுத்து சோழவந்தானின்…

மார்ச் 30, 2025

காஞ்சி ஸ்ரீ ராமானுஜர் சன்னதி திருக்குளத்தில் புனரமைப்பு பணிகள்..!

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமானுஜர் சன்னதி. இல்லற வாழ்க்கையைத் துறந்த நிலையில்…

மார்ச் 18, 2025

பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவிலில் 19-ம் ஆண்டு மாசிதெப்ப திருவிழா

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த…

மார்ச் 13, 2025