நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வைகுடண்ட ஏகாதயை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒரே…

டிசம்பர் 30, 2025

வைகுண்ட ஏகாதசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்…

டிசம்பர் 30, 2025

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மண்டல அபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் ஐயப்ப சுவாமி கோயிலில் 60-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மண்டல அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற…

டிசம்பர் 28, 2025

கிறிஸ்துமஸ் டிசம்பர் 25-க்கு மாற்றப்பட்டதா? ஜாவேத் அக்தரின் வாதமும் வரலாற்று உண்மைகளும்

சமீபத்தில் புதுடில்லியில் நடைபெற்ற “கடவுள் இருக்கிறாரா?” என்ற விவாதத்தில் பேசிய கவிஞர் ஜாவேத் அக்தர், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உண்மையில் வசந்த காலத்தில் குறிக்கப்பட்டதாகவும், ஆனால் ரோமானியப்…

டிசம்பர் 24, 2025

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேம்

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.; நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

டிசம்பர் 21, 2025

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி உற்சவம் 1,00,008 வடை மாலை அலங்காரம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு, இன்று ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.…

டிசம்பர் 19, 2025

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து”: திருப்பாவை மூன்றாம் பாசுரம், ஆண்டாளின் கவித்திறன்

திருப்பாவை மூன்றாம் பாசுரம், திருப்பாவையின் முத்திரைப் பாடல் என்றே கூறலாம். ஓங்கி உலகளந்த எனத் துவங்கும் இப்பாடலின் ஒரு தொடரின் அழகு, சுவை, சிறப்பு பற்றியதே  இந்த…

டிசம்பர் 18, 2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை

தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு…

டிசம்பர் 17, 2025

நாளை குறைவில்லா செல்வம் தரும் குசேலர் தினம்: இதை செய்தால் வீட்டில் வறுமை நீங்கும் குபேர செல்வம் கொழிக்கச் செய்யும்

மார்கழி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம் தான் .அதில் முக்கியமான சிறப்பான…

டிசம்பர் 16, 2025

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 19ம் தேதி ஜெயந்தி உற்சவம்: 1,00,008 வடை தயாரிக்கும் பணி துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதற்கான வடைகள் தயாரிக்கும்…

டிசம்பர் 14, 2025