மலை மீது ஒளிர்ந்த மகா தீபம்; அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம்
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’…
Spirituality
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’…
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாத சுவாமிகளால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற…
திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு. திருப்பரங்குன்றும் மலைக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.…
திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…
பஞ்ச பூத ஸ்த்லங்களில் மண் தலமான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி வார திங்கட்கிழமை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…
மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.…
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு…
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டம் இன்று…
ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருமலைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் தினமும் 1000 தெய்வீக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ்ஆர்டிசி…
சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். அவ்வாறு மாலை…