திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வருடந்தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண…

மார்ச் 23, 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், பங்குனி மாத வளா்பிறை…

மார்ச் 23, 2024

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள்..!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பங்குனி மாத பௌர்ணமி அன்று பங்குனி உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில்…

மார்ச் 21, 2024

அனைத்து ராசியினருக்கான இன்றைய பலனை தெரிந்து கொள்வோமா?

21/03/2024 வியாழக்கிழமை நக்ஷத்திரம்- அதிகாலை. 01.39 am வரை பூசம் பிறகு ஆயில்யம் யோகம் – நாள்முழுவதும் சித்த யோகம் நல்ல நேரம் – 10.30 AM-11.30…

மார்ச் 21, 2024

திருவண்ணாமலையில் பங்குனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

மார்ச் 20, 2024

புதுக்கோட்டை நகரில் கீழ நான்காம் வீதி முத்துமாரியம்கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை நகரில் கீழ நான்காம் வீதி தென்புறம் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை நகரில் கீழ நான்காம் வீதி தென்புறம் அமைந்துள்ள…

மார்ச் 17, 2024

பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை :  நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்..!

நாமக்கல்: உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் மாசி பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் கோட்டை…

மார்ச் 17, 2024

கர்ம வியாதியும் காயத்ரி மந்திர சக்தியும்..!

சுமார், அறுநூறு வருஷங்கள் முன்னால் திருவனந்தபுரத்தில் ஆட்சி செய்த கேரள ராஜாவுக்கு தீராத ரோகம் உண்டாயிற்று. எத்தனை வைத்தியம் பார்த்த போதிலும் வியாதி பிடிபடவில்லை. “ராஜ வைத்யம்”…

மார்ச் 17, 2024

ஓதுவார்களாக மாறிய அரசு அதிகாரிகள்..!

தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் பலர் ஓதுவார்களாக மாறி இறை பணி செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ராஜாராம்,…

மார்ச் 16, 2024