எட்டாம் நாள் தீபம்; ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையார்

தீபத் திருவிழா நிறைவடைந்து எட்டாம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மகா தீப ஜோதியானது தற்போது பனி மூட்டத்திலும் ஜோதிப் பிழம்பாக எரிந்து காட்சியளித்துக்…

டிசம்பர் 11, 2025

கிரிவலம் வந்த அண்ணாமலையார்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கடந்த நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்…

டிசம்பர் 6, 2025

தீபத் திருவிழா; தெப்பல் உற்சவம்,அண்ணாமலையார் கிரிவலம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்…

டிசம்பர் 5, 2025

உடலின் சரிபாதியை இறைவிக்கு அளித்த திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம்

சைவத்தின் தலைநகராக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான தீபத் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இன்று அதிகாலை பரணி தீபம்…

டிசம்பர் 3, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்,இன்று மாலை மகா தீபம்

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும், பரணி தீபம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

டிசம்பர் 3, 2025

மகா தீபம் திருவீதி உலாவில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையாருக்கு சாத்தப்படும் மாலை: காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டது

பஞ்சபூத ஸ்தலங்களில் மிக முக்கிய ஸ்தலமாகவும் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும், திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழாவின் போது உற்சவர் அருணாசலேசுவரருக்கு சாற்றுவதற்காக, காஞ்சிபுரத்திலிருந்து அலங்கார…

டிசம்பர் 2, 2025

சோழவந்தான் வைத்தியநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ…

டிசம்பர் 2, 2025

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் குடமுழுக்கு விழா

நகரேஷு காஞ்சி என மஹாகவி காளிதாசரால் போற்றி புகழப்படும் காஞ்சிபுரத்தின் முக்கிய சைவ திருக்கோவிலான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற டிசம்பர் 8 ஆம்…

டிசம்பர் 2, 2025

டிச. 19ம் தேதி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா: 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்

ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, வரும் 19ம் தேதி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற உள்ளது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில்…

டிசம்பர் 2, 2025

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் அன்று மாமலையின் மீது இறைஜோதியை ஏற்றுவது யார்? வரலாறு அறிவோம் வாங்க..!

திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…

டிசம்பர் 2, 2025