மேலத்திருமாணிக்கம் ஆதிமூர்த்தி கோவில் பெரிய கும்பிடு திருவிழா
மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பெரிய கும்பிடு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…
Spirituality
மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பெரிய கும்பிடு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் மிகப் பழமை வாய்ந்தது. சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த…
நாமக்கல் நகரில் நடைபெற்ற முப்பெரும் பங்குனி தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில்,…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், வருடந்தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக,…
நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை…
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுகிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்துவ மக்கள் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு…
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தின் மறுநாளன்று சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி…
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று 300 கிராம் எடையுள்ள வெள்ளி வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல்…
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே தெத்தூர் கிராமத்தில் அருள்மிகு சீலக்காரி அம்மன், கருப்புசாமி மற்றும் 21 பந்தி 61 சேனை சகல பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா…
சந்திர கிரகணத்தையொட்டி, இன்று மதியம், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், ரங்கநாதர் கோயில்களில் நடை சாத்தப்பட்டது. நாளை மார்ச் 4 காலை, வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி…