புதுகை சங்கரமடத்தில் நவராத்திரி விழா…
புதுக்கோட்டை மேல ஐந்தாம் வீதியில் திலகர் திடல் அருகில் உள்ள சங்கர மடத்தில் நவராத்திரி முன்னிட்டு 34 -ஆம் ஆண்டு ஸ்ரீ சாரதா நவராத்திரி மகோத்ஸவம் விமரிசையாக …
Spirituality
புதுக்கோட்டை மேல ஐந்தாம் வீதியில் திலகர் திடல் அருகில் உள்ள சங்கர மடத்தில் நவராத்திரி முன்னிட்டு 34 -ஆம் ஆண்டு ஸ்ரீ சாரதா நவராத்திரி மகோத்ஸவம் விமரிசையாக …
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொண்டை மண்டலத்திலுள்ள 32 சிவன் கோயில்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில்…
நவராத்திரி விழா புதுக்கோட்டையில் உள்ள கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை கிழக்கு இரண்டாம் வீதியிலுள்ள டாக்டர் சீனிவாசன்-…
ஈரோட்டை அடுத்த தென்முகம் வெள்ளோடு பகுதியில் ராசா சுவாமி நல்ல மங்கையம்மன் கோயிலை குலதெய்வமாக கொண்டு சாத்தந்தை குலத்தினர் வழிபட்டு வருகின்றனர். சாத்தந்தை குல மக்களிடம் மட்டுமே…
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழா வினையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து…
இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15 ம் தேதி துவங்கி 23 ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. புதுக்கோட்டை நகரில்ல் நவராத்திரி விழாவை முன்னிட்டு பல்வேறு திருக்கோயில் களில்…
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபை யினர் சார்பில் புரட்டாசி…
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, புதுக்கோட் டை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புரட்டாசி மாதம் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும்.…
மஹாளய அமாவாசை நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள பல்லவன் குளக்கரையில் திரளானோர் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு சனிக்கிழமை வழிபாடு நடத்தினர். ஒருவர் இறந்த பிறகு, அடுத்த வரும்…
நவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை நகரில் உள்ள கடைகளில் பல வண்ண பொம்மைகள் குவிந்துள்ளன. புதுக்கோட்டை நகரில் சாந்த நாதர் சுவாமி ஆலயம் அருகில் வண்ண வண்ண வடிவமைப்பில்…