நமணசமுத்திரம்  ஸ்ரீ கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடு

நமணசமுத்திரம் ஆதி ராஜகுரு மஹாபாஷ்யம்  ஸ்ரீ கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரத்தில்  அமைந்துள்ள ஆதி ராஜகுரு மஹாபாஷ்யம்  ஸ்ரீ…

ஏப்ரல் 26, 2022

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்று தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு முத்துமாரியம்மன்…

ஏப்ரல் 25, 2022

திருவரங்குளம் சிவன்கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு

திருவரங்குளம் அருள்மிகு  பெரியநாயகி அம்பாள்   உடனுறை அரங்குளநாதர்   திருக்கோயிலில் அபிஷேகஆராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை அருகிலுள்ள  திருவரங்குளம் அருள்மிகு பெரியநாயகி அம்பாள்  …

ஏப்ரல் 25, 2022

மதுரை, பழனி, திருச்செந்தூர் உட்பட 10 கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடக்கம்

மதுரை, பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், உட்பட10 திருக்கோயி ல்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை…

ஏப்ரல் 24, 2022

வைத்தீஸ்வரன்கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு புதுக்கோட்டையில் வரவேற்பு

புதுக்கோட்டை வழியாக வைத்தீஸ்வரன் கோவிலு க்கு புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட ஊர்களிலிருந்து   பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வழிபாட்டுக்கு செல்கின்றனர். பக்தர்களுக்கு    நகரில் சாந்த…

ஏப்ரல் 22, 2022

புதுகை ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா

புதுக்கோட்டை தெற்கு 3-ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் நடந்தது. புதுக்கோட்டை தெற்கு 3 -ஆம் வீதி…

ஏப்ரல் 20, 2022

ஈஸ்டர் திருநாள்: வாடிகனில் போப்பாண்டவர் ஆசிவழங்கல்

ஈஸ்டர் திருநாளையொட்டி (17.4.2022) வாடிகனில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் இன்று…

ஏப்ரல் 17, 2022

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காக யாகவேள்வி தொடக்கம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காகபங்காரு அடிகளார் தலைமையில் 1008 யாக குண்ட வேள்வி பூஜைகவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தொடக்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்…

ஏப்ரல் 17, 2022

புதுக்கோட்டை கோயில்களில்  சித்ரா பெளர்ணமி விழா சிறப்பு வழிபாடு                                                  

புதுக்கோட்டைகோயில்களில்  சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டுசிறப்பு வழிபாடு  நடைபெற்றது. புதுக்கோட்டை  சாந்தநாதசுவாமி  கோயிலில் சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும்…

ஏப்ரல் 16, 2022

இராமநாதபுரம் அருகே 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

இராமநாதபுரம் அருகே 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு இறைவன் மங்களநாதராகவும் இறைவியார் மங்களேசுவரி யாக வும் எழுந்தருளியுள்ளது இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை என்னும் திருக்கோ…

ஏப்ரல் 16, 2022