44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு புதுக்கோட்டையில் சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம்

44 -ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சியர் கவிதா…

ஜூலை 16, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு ஓட்டம்

 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம் (15.07.2022)  வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 மாமல்லபுரத்தில் நடைபெறுவதை…

ஜூலை 14, 2022

தேசிய குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பட்டாசு வெடித்து வரவேற்பளித்த நண்பர்கள்

சென்னையில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய இளையோருக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவி மாலதிக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குத்துச்சண்டை வீரர்கள் தோளில் சுமந்து …

ஜூலை 14, 2022

தேசிய இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து

ஐந்தாவது தேசிய இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற  புதுக்கோட்டை மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வாழ்த்துத் தெரிவித்தார். சென்னை எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில்…

ஜூலை 14, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 3 நாட்கள் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியை மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  தொடக்கி வைத்தார். வடகாட்டில் அண்ணா கைப்பந்து…

ஜூலை 11, 2022

ஈரோட்டில் தீயணைப்புத்துறையினருக்கான மண்டல விளையாட்டு போட்டிகள்

ஈரோட்டில் 9 மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கியது. ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி…

ஜூலை 8, 2022

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்  29 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. திருமயம் அருகே உள்ள ஊனையூர் பாலமுருகன் கோவில் சந்தன…

ஜூலை 4, 2022

தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர்களுக்கு மாவட்ட எஸ்பி வாழ்த்து

தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன்  வாழ்த்துத் தெரிவித்தார். ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற…

ஜூன் 21, 2022

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற  மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் சுழல் கோப்பை வென்ற ஐ.சி.எப் அணி

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற  மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் சுழல் கோப்பையை வென்ற ஐ.சி.எப் அணி. சென்னை திருவொற்றியூரில் இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து…

ஜூன் 20, 2022

புதுக்கோட்டையில்   44  வது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம்

புதுக்கோட்டையில்   44  -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிக். பள்ளியில் 44 -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக 15 வயதிற்கு…

ஜூன் 13, 2022