வாடிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல்பரிசு: முன்னாள் எம்.எல்.ஏ.,மாணிக்கம் வழங்கினார்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மதுரை திண்டுக்கல் நகர்ப்புற சாலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் அ.தி.மு.க பொதுச்…

செப்டம்பர் 5, 2025

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் பேரிடர் மீட்பு ஒத்திகை

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சார்பாக மீட்பு பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு…

செப்டம்பர் 5, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: பேரவை துணை சபாநாயகர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’  திட்ட முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பாா்வையிட்டு…

செப்டம்பர் 5, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

ஆசிரியராக பணிபுரிந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின்…

செப்டம்பர் 5, 2025

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

செப்டம்பர் 5, 2025

திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து 10ம் தேதி நாமக்கல்லில் பயிற்சி

திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து, வருகிற 10ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியில்…

செப்டம்பர் 4, 2025

டிராக்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

டிராக்டர்க்ளுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்துள்ள மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…

செப்டம்பர் 4, 2025

உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

உசிலம்பட்டி நகராட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகர் மன்ற தலைவி, தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் ஆணையுடன் வந்து, மீண்டும் பதவி ஏற்று மக்கள்…

செப்டம்பர் 4, 2025

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின், பிறந்தநாளான செப். 5ஆம் தேதி, இந்தியா…

செப்டம்பர் 4, 2025

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்…

செப்டம்பர் 4, 2025