சோழவந்தானில் பேருந்து வராதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள்

சோழவந்தானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேனூர் சமயநல்லூர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு எந்த ஒரு பேருந்தும்…

ஆகஸ்ட் 31, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 26.70 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 63 டன் காய்கறிகள், ரூ. 26.70 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர்…

ஆகஸ்ட் 31, 2025

யானைமலை நரசிங்கம் சாலையின் இருபுறங்களிலும் ராட்சத பள்ளங்கள்: தடுப்புச் சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை :

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே , 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், பிரசித்தி பெற்ற யோகநரசிம்மர் கோவிலுக்கு அருகே குவாரியில் 20க்கும் மேற்பட்ட ராட்சத பள்ளங்கள்…

ஆகஸ்ட் 31, 2025

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நல் விருந்து திட்டம் துவக்க விழா

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின், பள்ளி மாணவர்களுக்கான நல் விருந்து திட்டம் துவக்க விழா நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு,…

ஆகஸ்ட் 31, 2025

நாமக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவும், வாழ்வதாரத்தை காக்கவும், குறைகளை…

ஆகஸ்ட் 30, 2025

சந்திர கிரகணத்தன்று வானில் தோன்றும் பிளட் மூன்!

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்காக நடைபெற்ற தெற்கு மண்டல பயிற்சி முகாமில் சந்திரனின் நிழல் விளையாட்டு நிகழ்வை வானியல் திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளதாக…

ஆகஸ்ட் 30, 2025

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

தமிழகத்தில், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

ஆகஸ்ட் 30, 2025

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற விவசாயிக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற சமயசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…

ஆகஸ்ட் 30, 2025

நாமக்கல் மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கல் மாநகராட்சியில், மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி, மாநகர பசுமை இயக்கம் (அர்பன் கிரீனிங்…

ஆகஸ்ட் 30, 2025

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தக் கூடிய 200 விவிபேட் இயந்திரங்கள் நாமக்கல் வருகை

பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் இருந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் (இவிஎம்) பொருத்துக்கூடிய, விவிபேட் இயந்திரங்களை, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட…

ஆகஸ்ட் 30, 2025