முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே மூன்று மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்,…

ஆகஸ்ட் 30, 2025

கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மதுரை மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி…

ஆகஸ்ட் 30, 2025

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு முள்ளிப்பள்ளத்தில் தேமுதிக சார்பாக நலத்திட்ட உதவிகள்

மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…

ஆகஸ்ட் 30, 2025

நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளளனர். இது குறித்து, உழவர்…

ஆகஸ்ட் 30, 2025

மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத்…

ஆகஸ்ட் 30, 2025

மனுநீதி நாள் திட்ட முகாம்; ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர், வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் மனுநீதி நாள் திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, ஆகியோர்…

ஆகஸ்ட் 30, 2025

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓவை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த…

ஆகஸ்ட் 29, 2025

எஸ்.வாழவந்தி கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தி கிராமம் மேலப்பட்டியில், புதியதாக கட்டப்பட்டுள்ள செல்வ விநாயகர், மாரியம்மன். பட்டாளம்மன், செல்லாண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.…

ஆகஸ்ட் 29, 2025

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில், முல்லைநகரில் உள்ள…

ஆகஸ்ட் 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் கடந்த 27ம் தேதி முதல்…

ஆகஸ்ட் 29, 2025