சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59வது பட்டமளிப்பு விழா

திருப்பரங்குன்றம் அருகே, பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், 2021 முதல் 2022 வரை பயின்ற…

ஆகஸ்ட் 24, 2025

செய்யாறு அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை…

ஆகஸ்ட் 24, 2025

தீயணைப்பு துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் செவிலியர்கள் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , தல்லாகுளம் தீயணைப்பு துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் தனியார் செவிலியர்கள் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி…

ஆகஸ்ட் 24, 2025

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…

ஆகஸ்ட் 24, 2025

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க கோரிக்கை

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…

ஆகஸ்ட் 24, 2025

அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட பணி பாதுகாப்பு சட்டம் தேவை: மாநாட்டில் கோரிக்கை

அரசு அலுவலர்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடக்கும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 24, 2025

விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய…

ஆகஸ்ட் 24, 2025

பிளஸ் 2 அக்கவுண்டன்சி பொதுத்தேர்வில் கால்குலேட்டர்கள் அனுமதிக்க வேண்டும்: முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 வகுப்பு அக்கவுண்டன்சி பொதுத்தேர்வில், கால்குலேட்டர்கள் அனுமதிக்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நேரடி நியமனம்…

ஆகஸ்ட் 23, 2025

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை: வெங்கடேசன் எம். எல். ஏ. பங்கேற்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் 1.52 கோடி மதிப்பில் புனரமைப்பு…

ஆகஸ்ட் 23, 2025

ரேஷன்கடைகளில் ஜவ்வரிசி வழங்க வேண்டும்: அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

ஜவ்வரிசியின் விற்பனையை அதிகரிக்க, ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க வேண்டும் என அமைச்சர் அன்பரசனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள்…

ஆகஸ்ட் 23, 2025