மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால், தயிர், வெண்ணெய்,…
Tamilnadu
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால், தயிர், வெண்ணெய்,…
சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால், திமுக எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார். நாமக்கல் நகரில் பல்வேறு…
சோதனை சாவடி என்பது மற்ற மாநிலங்களில் இருந்து மற்றும் மாநிலத்திற்கு பொருட்களை ஏற்றுக் கொண்டு வரும் வாகனங்களை சோதனை செய்வதற்காக அரசு சார்பில் பல்வேறு மாநிலங்களின் எல்லை…
நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என செல்லும் இடமெல்லாம் மக்கள் திட்டுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆதங்கத்துடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி…
வருகிற சட்டசபை தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் கைவிடப்படும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.…
மதுரை மாவட்டம், பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சொந்தமாக டாடா ஏஸ் வாகனம் வைத்து தொழில் செய்து…
உசிலம்பட்டி அருகே பழமையான கோட்டைகல் சிவன் கோவிலில் அன்னாபிஷேக தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்நாயக்கனூரில்…
எருமப்பட்டி, கெட்டிமேடு பகுதியில் நாளை 6ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை…
திருவண்ணாமலை -கிரிவலப் பாதை செங்கம் சாலையில், சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு…