அரசு வரி விதிக்கலாம், ஆனால், அது தாக்குப்பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி…

ஆகஸ்ட் 18, 2025

திமுக கூட்டணியை மட்டுமே நம்பி உள்ளது, அதிமுக மக்களை நம்பி உள்ளது: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் நிகழ்ச்சிக்காக அதிமுக பொதுச் செயலாளர் ,முன்னாள் முதல்வர்…

ஆகஸ்ட் 18, 2025

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில்    79ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி…

ஆகஸ்ட் 17, 2025

மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டில் தங்கப் பதக்கம் பெற்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர் சாதனை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும்…

ஆகஸ்ட் 17, 2025

மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயில் திருக்கல்யாண உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண வைபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், மணப்பள்ளி கிராமத்தில், புராண சிறப்பு பெற்ற பிரகன்…

ஆகஸ்ட் 17, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 24.20 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

ஆகஸ்ட் 17, 2025

நாமக்கல்லில் மாவட்ட அளவில் சிலம்பம் தனித்திறமை போட்டி: 500 வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடந்த, மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், 500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான் நலச்சங்கம் சார்பில் 79வது சுதந்திர…

ஆகஸ்ட் 17, 2025

நாமக்கல்லில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணி தேர்வு: 1,290 பேர் பங்கேற்பு, 920 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.…

ஆகஸ்ட் 17, 2025

பேளுக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து மாவட்ட எஸ்.பி., திடீர் ஆய்வு

நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் பகுதிகளில் கள்ளச்சாரம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி,…

ஆகஸ்ட் 17, 2025

குறிஞ்சி நீட் அகாடமி மாணவர்கள் 9 பேர் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கை

நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமி மாணவ மாணவியர் 9 பேர், நீட் தேர்வில் வெற்றிபெற்று, தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில்…

ஆகஸ்ட் 17, 2025