இந்த நிதியாண்டில் இந்திய தோல் தொழிலுக்கு வருவாய் 10-12% குறைய வாய்ப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த புதிய உயர் வரிகளால், இந்தியாவின் தோல் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தொழில்துறையின் வருவாய், இந்த நடப்பு நிதியாண்டில் 10…
Tamilnadu
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த புதிய உயர் வரிகளால், இந்தியாவின் தோல் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தொழில்துறையின் வருவாய், இந்த நடப்பு நிதியாண்டில் 10…
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி மதுரை மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக அழைக்கப்படுகிறது இங்கே முல்லை பெரியார் பாசனம் மூலம் நெல் பயிர்கள் சுமார் 20000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு…
உசிலம்பட்டி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவிலில் 14ம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி விக்னேஸ்வர…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன், ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது,…
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதனால்,…
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா, தனது தந்தை அரசியல் வாழ்க்கையின் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாகக் கூறியதுடன், முற்போக்குச் சிந்தனைகள்…
கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் வழியில் பம்பா சாலையில் மரம் வேரோடு சாய்ந்ததால்,…
மதுரையில் பெய்த தொடர் கனமழையினாலும் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தடுப்பினாலும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கிருதுமால் நதி கழிவு நீர் – மாணவர்களுக்கு நோய்…
உசிலம்பட்டி பகுதி மக்களின் கனவு திட்டமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் விவசாயிகள் கடையடைப்பு, சாலை…