சோழவந்தானில் மூன்று துறைகளுக்கு இடையே நீயா நானா போட்டி: பரிதாபத்தில் மக்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் புதிய பேருந்து நிலையம் கட்டவும் கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூபாய் 40 கோடி…

செப்டம்பர் 2, 2025

பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை அமல்: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

உசிலம்பட்டியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில்…

செப்டம்பர் 2, 2025

கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்:

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியர்கள் முதல் நீர்வளத்துறை அமைச்சர் வரை முறையாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என…

செப்டம்பர் 2, 2025

வெளிநாட்டு காா் விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் நவாஸ்(35). இவா், கத்தாா் நாட்டில் வேலை செய்து வந்துள்ளாா். அண்மையில் அங்கு நடந்த காா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.…

செப்டம்பர் 2, 2025

திருவண்ணாமலையில் இளையோர் தடகளப்போட்டி: வீரர் வீராங்கனைகளுக்கு எ.வ.வே.கம்பன் அழைப்பு

திருவண்ணாமை மாவட்ட இளையோர் தடகளப் போட்டிகள் 2025 திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தால் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற காலை 8.30 மணி அளவில் நடைபெற…

செப்டம்பர் 2, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: எம்.பி. தகவல்

நாமக்கல் வருவாய் கோட்டத்தில், தமிழக அரசு மூலம் 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார், எம்.பி. கூறினார். நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில், வருவாய் மற்றும் பேரிடர்…

செப்டம்பர் 1, 2025

பள்ளி அருகில் ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூர் பகுதியில் வீரமாமுனிவர் மேல்நிலைப்பள்ளி கடந்த 125 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடத்தில் அருகில் அரசு புறம்போக்கு நிலம் சுமார்…

செப்டம்பர் 1, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலையில் வாரந்தோறும் நடைபெறும் தூய்மை அருணை பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த…

செப்டம்பர் 1, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

செப்டம்பர் 1, 2025