புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம்
புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம் மகாராணி ரோட்டரி சங்க தலைவர் செல்வி துரைமணி தலைமையில் மாவட்ட…
Tamilnadu
புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம் மகாராணி ரோட்டரி சங்க தலைவர் செல்வி துரைமணி தலைமையில் மாவட்ட…
நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம், மாதம்தோறும் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி., தெரிவித்தார். வயது முதிர்ந்தோர்…
பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற 22ம் தேதி, சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது…
நாமக்கல் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி…
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா தென்காசி மாவட்டம் மேலகரம்…
கல்லூரி மாணவியை காரில் அழைத்துச்சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்த, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனை நாமக்கல், அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி…
வைகை அணையிலிருந்து, உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் 2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில்…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக…
அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த பின்கோடு குறியீடுகள் முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை ‘டிஜிபின்’ என்ற டிஜிட்டல் பின்கோடு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் எட்டாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அக்டோபர் மாதம்…