ஆடி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார்…
Tamilnadu
ஆடி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார்…
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழாவில் 50 நெசவாளர்களுக்கு, ரூ. 31.08 லட்சம் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி திருமண…
எருமப்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், காவரக்காரன்பட்டியைச்…
குடும்ப நல வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு, கொலை மிரட்டல் விடுத்த நபரை, கைது செய்ய வலியுறுத்தியும், போலீசாரைக் கண்டித்தும், வக்கீல் சங்கங்கத்தினர், நீதிமன்றத்தை புறக்கணித்து எஸ்.பி. அலுவலகத்தை…
நாமக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரை கண்டித்து, கல்குவாரி எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்ட…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுக்காக்களில் நாளை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியூர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா 15வது தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவரது மகனான 8 வயது சிறுவனான செந்தில் காலை…
உசிலம்பட்டியில் 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்ககோரி, விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் உசிலம்பட்டியில் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான தட, களப் போட்டிகள் நடந்தது. இதில் காடுபட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி அஜிதா 19…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 29-ஆம் தேதி கடைசி…