கொல்லிமலையில் தாயுமானவர் திட்டத்தில் பயன்பெற கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்
தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயன்பெற, கொல்லிமலையில் உள்ள கால்நடை வளர்ப்போரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வரின்…










