ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம் அரசவெளி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டடம், அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் மாணாக்கர்கள் தங்கும் விடுதி கட்டும்…

ஆகஸ்ட் 8, 2025

கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

ஆடிபௌா்ணமி அன்று திருவண்ணாமலையில் வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.…

ஆகஸ்ட் 8, 2025

உசிலம்பட்டி கண்மாய் கரை பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயினால் மரங்கள் சேதம்

உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள உசிலம்பட்டி கண்மாய் கரை பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயினால், தீ விபத்து ஏற்பட்டு மரங்கள் சேதமடைந்தது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை…

ஆகஸ்ட் 7, 2025

முள்ளிபள்ளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிபள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு…

ஆகஸ்ட் 7, 2025

கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து லாரி மீட்பு

கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் வங்கியிடம் இருந்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரியை மீட்டு, லாரி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சென்னையைச் சேர்ந்த லாரி உரிமையாளர்…

ஆகஸ்ட் 7, 2025

பேருந்து வராததால் குருவித்துறை மன்னாடி மங்கலம் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி:

சோழவந்தான் அருகே குருவித்துறை மற்றும் மன்னாடிமங்கலத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் பேருந்துகள் வராததால், பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குருவித்துறைக்கு காலை…

ஆகஸ்ட் 7, 2025

உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு தினம்: மீண்டும் திமுக ஆட்சி அமைய உறுதியேற்பு

மதுரை, உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மீண்டும் திமுக ஆட்சி அமைய…

ஆகஸ்ட் 7, 2025

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் திமுக சார்பில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற அமைதி பேரணியில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின்…

ஆகஸ்ட் 7, 2025

சோழவந்தானில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அநியாயமாக பறிபோன உயிர்: புறநகர் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை பகுதியில் போக்குவரத்து துறையில் நடத்துனராக பணி செய்து ஓய்வு பெற்ற சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த நடத்துனர் காந்தி என்பவர் தனது…

ஆகஸ்ட் 5, 2025

நாமக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்…

ஆகஸ்ட் 5, 2025