மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

மதுரை, உசிலம்பட்டியில் பள்ளி இயங்கி கொண்டிருக்கும்போதே, பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்ற நிலையில், மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள்…

ஆகஸ்ட் 5, 2025

விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் திட்ட ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஆகஸ்ட் 5, 2025

உத்தப்ப நாயக்கனூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உத்தப்ப நாயக்கனூரில் உள்ளஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பொருட்கள் மற்றும் சேலை வழங்கபட்டது உத்தப்பநாயக்கனூரில் உள்ள மனிதநேய மகாத்மா ஜோதி சேவை மையத்தில்…

ஆகஸ்ட் 5, 2025

சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஆட்சியரிடம் மரப்பரை கிராம மக்கள் கோரிக்கை

சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கேரி மரப்பரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மரப்பரை பஞ்சாயத்து பொதுமக்கள்,…

ஆகஸ்ட் 5, 2025

நாமக்கல்லில் கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்பு தொடக்க விழா

நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, மாவட்ட கூட்டுறவ…

ஆகஸ்ட் 5, 2025

கிருதுமால் நதி ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி தரவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு: கிருதுமால் நதி விவசாய சங்கம்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில் வைகை கிருதுமால் நதி விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. சங்கத் தலைவர் பஷீர் அகமது தலைமை…

ஆகஸ்ட் 5, 2025

விளையாட்டு போட்டிகளில் அய்யங்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை

அய்யங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சதுரங்கம், கபடி, தடகள போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி, எர்ரம்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில்,…

ஆகஸ்ட் 5, 2025

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்,…

ஆகஸ்ட் 5, 2025

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் வர்த்தகத் துறை சார்பில், “உங்கள் பலவீனங்களை வெல்லுங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பால்…

ஆகஸ்ட் 5, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…

ஆகஸ்ட் 5, 2025