சாலை அமைக்கும் பணிக்காக அண்ணாமலையார் தேர் இடம் மாற்றி நிறுத்தம்

சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக ஏற்கனவே அம்மன் தேர், முருகர் தேர், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர் நகர்த்தி நிறுத்தப்பட்ட நிலையில் இன்று அண்ணாமலையார் தேர் நகர்த்தி நிறுத்தப்பட்டது.…

செப்டம்பர் 25, 2025

விமான ஜன்னலில் ஏன் ஒரு சிறிய துளை உள்ளது? பின்னணியில் உள்ள ஆச்சரியமான காரணம்

விமானத்தில் பயணிக்கும்போது ஜன்னலை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? நாம் பெரும்பாலும் வானளாவிய காட்சிகளில் தொலைந்து போகிறோம், ஆனால் ஜன்னல் பலகத்தில் அந்த சிறிய, வட்டமான துளையை நீங்கள்…

செப்டம்பர் 25, 2025

திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை துவக்கம்

திருவண்ணாமலை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு விற்பனை இலக்காக 1 கோடியே 25 லட்சம் நிர்ணயம் செய்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீதம்…

செப்டம்பர் 25, 2025

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அறிவிப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அணி மற்றும் பிரிவுகளுக்கு புதிய மாவட்ட தலைவர்களை பாஜக மாநில  தலைமையின் ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் ரமேஷ் அறிவித்துள்ளார்.…

செப்டம்பர் 25, 2025

தவெக தலைவர் நடிகர் விஜய் நாமக்கல்லில் 27ம் தேதி பிரச்சாரம்

நாமக்கல்லில் வரும் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் உறுதியானது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து…

செப்டம்பர் 25, 2025

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் வனத்துறை சார்பாக பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர்…

செப்டம்பர் 25, 2025

இந்த அறிகுறிகள் நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.

அதிகரித்து வரும் மாசுபாடு, புகைபிடித்தல் மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை முறை காரணமாக நுரையீரல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. நுரையீரல் பாதிப்பு ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால், பிரச்சினை மோசமடையக்கூடும்.…

செப்டம்பர் 25, 2025

லேவில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதன் பின்னணி

லடாக்கிற்கான மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. நான்கு பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட ஒரு…

செப்டம்பர் 25, 2025

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: மின்வாரிய ஊழியர்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  மறியல் போராட்டடத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த 90 பேரை…

செப்டம்பர் 24, 2025

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வனத்துறை சார்பில்,…

செப்டம்பர் 24, 2025