திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணியினை அமைச்சர் எ.வ.வேலு…

ஜூலை 30, 2025

விவசாயிகள்,மர அறுவை ஆலை உரிமையாளர்கள், வனத்துறையினருக்கான கருத்தரங்கு

கோயம்புத்தூரில் உள்ள இந்திய வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு துறையின் சார்பாக தென்காசி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மர அறுவை ஆலை உரிமையாளர்கள் வனத்துறையினர் ஆகியோருக்கு…

ஜூலை 29, 2025

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்

வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற ஆக. 1 முதல் 3 நாட்களுக்கு, கொல்லிமலைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

ஜூலை 29, 2025

ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் முதல்முறையாக நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம்

தமிழ் மண் மனம் மாறாமல் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டம் தென் மாவட்டங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் பாரம்பரிய கலை மீட்டெடுக்கும் நோக்கில் செய்து வருகின்றனர், 18ஆம்…

ஜூலை 29, 2025

பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

நாமக்கல்லில், பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மோகனூரில் தகனம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசிகுமரிபாளையம் பகுதியை…

ஜூலை 29, 2025

குடிநீர் இணைப்பில் ஃபுளோ கண்ட்ரோல் வால்வு அகற்றம்: குடிநீர் இணைப்பை துண்டித்த மாநகராட்சி அதிகாரிகள்

தும்மங்குறிச்சி பகுதியில், மாநகராட்சி குடிநீர் இணைப்பில் ஃபுளோ கண்ட்ரோல் வால்வுகளை அகற்றி குடிநீர் பிடித்ததால், வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகள் மாநகராட்சி மூலம் துண்டிக்கப்பட்டன. இது குறித்து,…

ஜூலை 29, 2025

பொரசப்பாளையம் பகுதியில் சேதமடைந்து ரோடுகள்: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொரசப்பளையம் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைத்து, புதிய ரோடு அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

ஜூலை 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் : பொதுமக்கள் ஆற்றிற்கு செல்ல தடை

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  காவல்துறையினர்பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா பகுதியில் பெய்த மழையால் மேட்டூர்…

ஜூலை 29, 2025

செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் புதிய தார் சாலை: பொதுமக்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் மேம்பாலத்தின் சாலை பழுதால் வாகன விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக இருந்த புகாரின் அடிப்படையில் நெடுஞ்சாலை துறை விரைந்து புதிய சாலை அமைத்துள்ளது…

ஜூலை 29, 2025

தமிழகத்தில் பிறந்த எல்லோருக்கும் முதல்வர் ஆகும் தகுதி இருக்கு : பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நடைபெறும் ஆடி தபசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சங்கரன்கோவில் வருகை வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருள்மிகு சங்கரநாராணயன…

ஜூலை 29, 2025