நீதியைத் தேடி சங்கத்தின் இலவச சட்ட உதவி பயிற்சி முகாம்
மதுரை செல்லூர் அருகே மனோகரா நடுநிலைப் பள்ளியில், நீதியைத் தேடி சங்கம் சார்பில் இலவச சட்ட பயிற்சி முகாம் பள்ளி தாளாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில்…
Tamilnadu
மதுரை செல்லூர் அருகே மனோகரா நடுநிலைப் பள்ளியில், நீதியைத் தேடி சங்கம் சார்பில் இலவச சட்ட பயிற்சி முகாம் பள்ளி தாளாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில்…
கூட்டுறவுத்துறை பணியாளர் தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 20ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்கா…
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான மாபெரும் குத்துச்சண்டைபோட்டியை டாக்டர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்.…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளவயல் சுப்பிரமணியர்கோவில் வடபுறமுள்ள கருவேலமுட்புதரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் மகாவீரர் சிற்பத்தை கண்டுபிடித்துள்ளார் இது குறித்து தஞ்சாவூர்…
பரமத்தி அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்த குருவியை பிடிக்க சென்ற 4-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே…
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் நிகழ்ச்சிக்காக அதிமுக பொதுச் செயலாளர் ,முன்னாள் முதல்வர்…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 79ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும்…
மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண வைபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், மணப்பள்ளி கிராமத்தில், புராண சிறப்பு பெற்ற பிரகன்…