நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 24.20 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

ஆகஸ்ட் 17, 2025

நாமக்கல்லில் மாவட்ட அளவில் சிலம்பம் தனித்திறமை போட்டி: 500 வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடந்த, மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், 500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான் நலச்சங்கம் சார்பில் 79வது சுதந்திர…

ஆகஸ்ட் 17, 2025

நாமக்கல்லில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணி தேர்வு: 1,290 பேர் பங்கேற்பு, 920 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.…

ஆகஸ்ட் 17, 2025

பேளுக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து மாவட்ட எஸ்.பி., திடீர் ஆய்வு

நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் பகுதிகளில் கள்ளச்சாரம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி,…

ஆகஸ்ட் 17, 2025

குறிஞ்சி நீட் அகாடமி மாணவர்கள் 9 பேர் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கை

நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமி மாணவ மாணவியர் 9 பேர், நீட் தேர்வில் வெற்றிபெற்று, தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில்…

ஆகஸ்ட் 17, 2025

அலங்காநல்லூர் அருகே பேருந்து கால அட்டவணை மாற்றத்தால் சிரமம்: பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தை குளம் கிராமத்திற்கு மதுரை எல்லீஸ் நகர் கிளை பணிமனையின் மூலம் வண்டி எண் TN-58 N 2038,…

ஆகஸ்ட் 17, 2025

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று பரிசு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பரிசு பெறலாம் என மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஆகஸ்ட் 17, 2025

உசிலம்பட்டி அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடக கலைஞர்கள் நடத்திய சிறப்பு வழிபாடு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் மூன்று தலைமுறைக்கும் மேலாக வீரஅபிமன்யூ – சுந்தரி எனும் நாடகத்தை ஒவ்வொரு ஆண்டின் பங்குனி பொங்கல் மற்றும் புரட்டாசி…

ஆகஸ்ட் 17, 2025

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் 19ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் 19ம் தேதி மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை…

ஆகஸ்ட் 17, 2025

மதுரை மாநகராட்சி சார்பில் இரண்டு நாட்கள் தெரு நாய்கள் தத்தெடுக்கும் முகாம்: ஆர்வமுடன் தத்தெடுத்து செல்லும் மக்கள்

அண்மையில், தெரு நாய்கள் தொல்லை நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தெருவில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை…

ஆகஸ்ட் 17, 2025