பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா சார்பில் நாமக்கல்லில் இலவச மருத்துவ முகாம்

பில்டர்ஸ் அசோசியேசஷன் ஆஃப் இந்திய நாமக்கல் மையத்தின் சார்பில், இலவச மருத்துவ முகாம் நாமக்கல் பில்டர்ஸ் மஹாலில் நடைபெற்றது. பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிஎஸ்டி. தென்னரசு தலைமை…

ஆகஸ்ட் 17, 2025

மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்க தமிழக அரசு முடிவு: லாரி உரிமையாளர்கள் கண்டனம்

தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கும் முடிவை, தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு…

ஆகஸ்ட் 16, 2025

நாமக்கல்லில் கிரேன் சரிந்து மின்கம்பியில் விழுந்ததால் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது

நாமக்கல் நகரில், தனியார் மருத்துவமனையில் பெயின்ட் அடிக்கும் போது கிரேன் சரிந்து மின்சார கம்பியில் விழுந்ததில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிரேன் உரிமையாளர் உள்பட,…

ஆகஸ்ட் 16, 2025

கூடைப்பந்து சங்கம் மூலம் பள்ளிகள்தோறும் இலவச கூடைப்பந்து பயிற்சி : சங்க தலைவர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் தோறும், இலவச கூடைப்பந்து பயிற்சி அளிக்கப்படும் என கூடைப்பந்து சங்க மாவட்ட தலைவர் கூறினார். நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள்…

ஆகஸ்ட் 16, 2025

புதுக்கோட்டை அலுவலர்    மன்றத்தில் கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான வினாடி வினாபோட்டி

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில், கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான வினாடி வினாபோட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு விருந்தினர் விஜயகுமார் தொண்டைமான்  சுதந்திர தின தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.…

ஆகஸ்ட் 16, 2025

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

உசிலம்பட்டியில், ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பத்ரகாளியம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி பகுதியான மேலப்புதூரில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த…

ஆகஸ்ட் 16, 2025

நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மறைவுக்கு நாமக்கல்லில் பாஜக சார்பில் அஞ்லி

நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மறைவிற்கு, நாமக்கல் கிழக்கு மாவட் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக பாஜ முன்னாள் தலைவரும், நாகாலாந்து கவர்னருமான இல. கணேசன்…

ஆகஸ்ட் 16, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 79 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை…

ஆகஸ்ட் 16, 2025

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அருணை மருத்துவக் கல்லூரி அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாட்டின் 79- ஆம்…

ஆகஸ்ட் 16, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை…

ஆகஸ்ட் 16, 2025