சோழவந்தான் அருகே முறையான முன்னேற்பாடு இல்லாமல் குறைந்த அளவு பயனாளிகளுடன் நடைபெற்ற அரசு விழா

சமயநல்லூர் அருகே, தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள்…

ஜூலை 28, 2025

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சமண சிற்பம்: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளக் கோட்டையூரில் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெள்ளாளக் கோட்டையூர் பெரிய கண்மாயின் கரையோரம் உள்ள கருவேலமரக் காட்டில் முட்புதருக்குள் ஒரு சிற்பம் கிடப்பதாக பொதுக்காப்பீட்டு நிறுவன மேலாளர் நலங்கிள்ளி…

ஜூலை 28, 2025

அன்பு கரங்கள் நிதி திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெற ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் , ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என…

ஜூலை 28, 2025

மளிகை கடைக்குள் புகுந்து பணம் மற்றும் தங்க நகை திருட்டு: 2 வாலிபர்கள் கைது

நாமக்கல் நகரில் மளிகைக் கடைக்குள் புகுந்து, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகையை திருடி சென்ற, 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது…

ஜூலை 28, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மகளிர் விடுதி கூடுதல் கட்டிடம் திறப்பு: எம்.பி. பங்கேற்பு

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் மகளிர் விடுதி கூடுதல் கட்டிடத்தை, மாநிலங்களவை  எம்.பி., ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் யமுனா…

ஜூலை 28, 2025

தமிழ் கிராம வாழ்க்கையின் இதயத்தையும், ஆன்மாவையும் படம் பிடிக்கும் தலைவன் தலைவி: திரைவிமர்சனம்.

தமிழ் கிராம வாழ்க்கையின் இதயத்தையும், ஆன்மாவையும் படம் பிடிக்கும் ஒரு கிராமப்புற குடும்பக் கதையினை, இயக்குனர் பாண்டிராஜ் தனக்கே உரிய நெறியாள்கை முறைமையுடன், நேர்மையுடன் படைத்திருக்கிறார். இந்தப்…

ஜூலை 28, 2025

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 13 வயது மாணவன்: பரிசுப் பணத்தை முதியோருக்காக அர்ப்பணித்த மனித நேயம்!

மனிதநேயமும் சமூக விழிப்புணர்வும் ஒன்றாகக் கலந்த உன்னத செயலால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவன் சக்திதரர், அனைவரின் மனங்களையும் வருடும் செயலில் ஈடுபட்டு…

ஜூலை 28, 2025

பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை ஒரு மாதத்திற்கு முன்பே அளிக்க விக்ரம ராஜா கோரிக்கை

தீபாவளியை முன்னிட்டு, ஒரு மாதத்துக்கு முன்பே பட்டாசுக் கடைகளுக்கான உரிமம் வழங்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்தார். திருவண்ணாமலையில்…

ஜூலை 28, 2025

களம்பூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் திமுக மாநில மருத்துவர் அணி துணை…

ஜூலை 28, 2025

வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி : முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு..!

சோழவந்தான்: மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் திருவாலவாய நல்லூரில், அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஜூலை 27, 2025