சிப்காட் திட்டம் கைவிடப்படும் : இபிஎஸ் உறுதி..!
நாமக்கல்: நாமக்கல் அருகே விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் சிப்காட் திட்டம், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைவிடப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி கூறினார்.…
Tamilnadu
நாமக்கல்: நாமக்கல் அருகே விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் சிப்காட் திட்டம், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைவிடப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி கூறினார்.…
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு…
நாமக்கல்: நாமக்கல் பில்டர்ஸ் அசோசியேசஷன் ஆஃப் இந்திய மையத்தின் சார்பில், இலவச மருத்துவ முகாம் வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கான்ட்ராக்டர் பேரரசு முன்னிலை வகித்தார். பில்டர்ஸ்…
மதுரை: கட்டெறும்பு சேனல் ஸ்டாலின் சார்பில் போதை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி – வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விமல் பரிசுகள் வழங்கி…
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலை சுற்றியுள்ள மாடவீதி்களில் கான்கிரீட் த்ளம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை…
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற…
நாமக்கல் நகரில் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்களை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாரின், நாடாளுமன்ற தொகுதி…
நாமக்கல்லில், பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாககிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, நாமக்கல் மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நாமக்கல்லில்…
நாமக்கல் மாவட்டத்திற்கு, நடப்பாண்டிற்கு, ரூ. 21,933.58 கோடி ரூபாய் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 2025-26ம் ஆண்டிற்கான ஆண்டு கடன்…