குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்: திருவண்ணாமலையில் நூதன வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில், குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் மண் சோறு சாப்பிடும் வினோத வழிபாடு…

ஜூலை 25, 2025

2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி..!

தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியானது 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில்…

ஜூலை 24, 2025

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வர சீன சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட விரிசல் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இப்போது இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில், கால்வான்…

ஜூலை 24, 2025

திருவேடகத்தில் ஆடி அமாவாசையையொட்டி கடும் போக்குவரத்து நெரிசல் : வரிசைகட்டிய வாகனங்கள்..!

சோழவந்தான் : ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம்…

ஜூலை 24, 2025

முறையற்ற உறவுக்காக இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்த விஜய் .இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும் கார்த்திகா என்ற நான்கு…

ஜூலை 24, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட…

ஜூலை 24, 2025

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன்களை சிறப்பு திட்டத்தின் கீழ் தீர்வு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..!

நாமக்கல்: கூட்டுறவு வங்கிகளில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து…

ஜூலை 24, 2025

மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..!

நாமக்கல்: மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டைன விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகில் உள்ள மணியனூர் கிராமத்தை…

ஜூலை 24, 2025

ஆடி அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபாடு..!

நாமக்கல் : ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினார்கள். ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைவுகூறும்…

ஜூலை 24, 2025

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவக்கம் : எம்.பி., நன்றி..!

நாமக்கல்: தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவங்க அனுமதி அளித்த இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரை, ராஜேஷ்குமார் எம்.பி., நேரில்…

ஜூலை 24, 2025