தென்காசி மாவட்டத்தில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா தென்காசி மாவட்டம் மேலகரம்…

ஆகஸ்ட் 12, 2025

கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை: கொல்லிமலை போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. அதிரடி கைது

கல்லூரி மாணவியை காரில் அழைத்துச்சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்த, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனை நாமக்கல், அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி…

ஆகஸ்ட் 12, 2025

உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி முழு கடையடைப்பு போராட்டம்

வைகை அணையிலிருந்து, உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் 2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில்…

ஆகஸ்ட் 12, 2025

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் உதவி ஆட்சியராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக…

ஆகஸ்ட் 12, 2025

அஞ்சல் துறையில் டிஜிட்டல் பின் கோடு அறிமுகம்

அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த பின்கோடு குறியீடுகள் முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை ‘டிஜிபின்’ என்ற டிஜிட்டல் பின்கோடு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல்…

ஆகஸ்ட் 12, 2025

எட்டாவது புத்தகத் திருவிழாவிற்கான தேதியை அறிவித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் எட்டாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அக்டோபர் மாதம்…

ஆகஸ்ட் 12, 2025

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு: உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

போதையில்லாத தமிழ்நாடு உருவாக்கிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியேற்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் வகையில்…

ஆகஸ்ட் 12, 2025

மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை வைத்து மோசடி: பெண் வங்கி மேலாளர் கைது

தங்க நகைகளின் மதிப்பு ஒரு சவரன் 75000 என்கிற அளவிற்கு போய்விட்டது. தங்க நகைகளின் மதிப்பு அதிகமாக இருப்பதால் பலரும் நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன்…

ஆகஸ்ட் 12, 2025

பருவத மலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்கள் உடல்கள் மீட்பு

பருவதமலைக்கு சென்று திரும்பும் போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதில் ஒரு பெண்ணின் உடல் மண்ணில் புதைந்து கிடந்த நிலையில் 5…

ஆகஸ்ட் 12, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு…

ஆகஸ்ட் 12, 2025