சோழவந்தானில் கால்வாயில் உடைப்பு: வயல்களில் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

மதுரை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெல்…

ஆகஸ்ட் 14, 2025

உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோவில்,. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோவிலில் தினசரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி…

ஆகஸ்ட் 14, 2025

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தூய்மைப்…

ஆகஸ்ட் 14, 2025

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி: வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் நிகழ்ச்சிக்காக அதிமுக பொதுச் செயலாளர் ,முன்னாள் முதல்வர்…

ஆகஸ்ட் 14, 2025

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியர்…

ஆகஸ்ட் 14, 2025

‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’: தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததைதொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று துணை சபாநாயகர் பிச்சாண்டி, ரேஷன் பொருட்களை வழங்கினார். முதியோா்கள்…

ஆகஸ்ட் 14, 2025

புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக  தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம்

புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம் மகாராணி ரோட்டரி சங்க தலைவர் செல்வி துரைமணி தலைமையில் மாவட்ட…

ஆகஸ்ட் 12, 2025

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்: ராஜேஷ்குமார் எம்.பி., தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம், மாதம்தோறும் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி., தெரிவித்தார். வயது முதிர்ந்தோர்…

ஆகஸ்ட் 12, 2025

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக் கோரி 22ம் தேதி சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம்

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற 22ம் தேதி, சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது…

ஆகஸ்ட் 12, 2025

அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கைது

நாமக்கல் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி…

ஆகஸ்ட் 12, 2025