திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்புப் பயணம் – இந்தியாவுக்கே வழிகாட்டும்! வைகோ வாழ்த்து

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாநில உரிமை மீட்புப் பயணம் – இந்தியாவுக்கே வழிகாட்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட  வாழ்த்துச்செய்தி:…

ஏப்ரல் 3, 2022

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் ஜூன் 30க்குள் மேம்படுத்திக் கொள்ளவேண்டும்..

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் ஜூன் 30 –க்குள் இதை மேம்படுத்திக் கொள்ள  செய்ய வேண்டும்.. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் ஜூன் 30 -க்குள் இதை…

ஏப்ரல் 3, 2022

மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் காவலர்கள் பயணிக்கும் திட்டம் : சென்னை காவல் ஆணையர் தகவல்

மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் காவலர்கள் பயணிக்கும் திட்டம் : சென்னை காவல் ஆணையர் தகவல். புறநகர் ரயில்களில் பாதுகாப்பிற்காக காவலர்கள் பயணிப்பது போலவே, சென்னை மாநகர…

ஏப்ரல் 2, 2022

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: குறைந்த அளவே பேருந்துகள் இயங்கியதால் மக்கள் அவதி

தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பேருந்துவசதியின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்த…

மார்ச் 28, 2022

தன்னம்பிக்கையால் தடம் பதித்த பள்ளி மாணவி…

கோவை கணபதியில் சாலையோரம் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் தபசுராஜ் – கொண்டம்மாள் தம்பதியினரின் மூத்த மகள் ஹர்ஷினி. இவர்கோவை ராம்நகர் சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 9…

மார்ச் 28, 2022

தொலைந்து போன ஆவண அறிக்கை ( LDR ) பெற காவல் நிலையம் செல்ல தேவையில்லை

பொதுமக்களின் வசதிக்காக தமிழக காவல்துறையின் புதிய இணையதள சேவைகள் நடைமுறையில் உள்ளன. பொதுமக்கள் சேவையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் (http://eservices.tnpolice.gov.in) மூலம் இரண்டு புதிய இணையதள…

மார்ச் 23, 2022

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கண்டனம்

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி நிர்வாகிகள் கூட்டம் சங்கத்தின் கூட்ட…

மார்ச் 21, 2022

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா

தஞ்சை அருகேயுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா  நடைபெற்றது. தஞ்சாவூர் விளார் சாலையில் அமைந்துள்ளமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் மொழிப்போராளி மறைந்த  ம. நடராஜன்  நினைவலைகள் பகிர்தல் என்னும்…

மார்ச் 21, 2022

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்: ஜெ. ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ்…

மார்ச் 20, 2022

பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தும் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

மார்ச் 15, 2022