ஆடி அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபாடு..!

நாமக்கல் : ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினார்கள். ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைவுகூறும்…

ஜூலை 24, 2025

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவக்கம் : எம்.பி., நன்றி..!

நாமக்கல்: தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவங்க அனுமதி அளித்த இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரை, ராஜேஷ்குமார் எம்.பி., நேரில்…

ஜூலை 24, 2025

குற்றாலம் சாரல் திருவிழாவில் மலர் கண்காட்சி : மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் அரசு சுற்றுச்சுழல் பூங்கா, ஐந்தருவியில் குற்றாலம் சாரல் திருவிழா மலர் கண்காட்சி பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க(24.07.2025), (25.07.2025) ஆகிய இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டதாக ஆட்சியர்…

ஜூலை 24, 2025

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு : 6-வது நாளாக குளிக்க தடை..! தர்ப்பணம் கொடுக்க குவிந்து வரும் பொதுமக்கள்…!

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு…

ஜூலை 24, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 15ஆயிரம் மனுக்கள் : ஆட்சியா் தகவல்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்,மொத்தம் 387 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு  30 முகாம்கள் நடைபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட…

ஜூலை 24, 2025

தென்காசியில் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்கெட் அருகே மனமகிழ் மன்றம் திறக்கக் கூடாது : அதிமுக எதிர்ப்பு..!

தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி – செங்கோட்டை மாநில சாலையான (எண் 39) இது தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தை இணைக்ககூடியது இச்சாலையில் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்கெட்…

ஜூலை 23, 2025

வையாவூர் ரயில்வே கேட் பாதை சரிசெய்ய வலியுறுத்தி தனி ஒருவராக போராடிய யோகா ஆசிரியை..!

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே ரயில்வே கேட் அமைந்துள்ளது. அந்த ரயில்வே கேட்டை கடந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவும், வையாவூர் பகுதி…

ஜூலை 23, 2025

சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், சுகாதாரத்துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 23, 2025

நாமக்கல்லில் பாரதிய மஸ்தூர் சங்க 71வது ஸ்தாபன தின விழா..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட பிஎம்எஸ் சார்பில், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (பிஎம்எஸ்) 71-வது ஸ்தாபன தின சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் ரயில் நிலையத்தில் உள்ள, சுமைப்பணி தொழிலாளர்…

ஜூலை 23, 2025

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: தமிழக அரசு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்…

ஜூலை 23, 2025