தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: தமிழக அரசு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்…

ஜூலை 23, 2025

மத்திய இணை அமைச்சரை சந்தித்து நாமக்கல் எம்.பி., கோரிக்கை மனு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உதவிட வேண்டும் என மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி., கோரிக்கை விடுத்தார். நாமக்கல் லோக்சபா…

ஜூலை 23, 2025

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று விஜய் முதல்வராக பதவியேற்பார் : பொ.செயலாளர் உறுதி..!

நாமக்கல்: வருகிற சட்டசபை தேர்தலில், வெற்றிபெற்று தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக நிச்சயம் பொறுப்பேற்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார். தமிழக வெற்றிகழகத்தின்…

ஜூலை 23, 2025

நாமக்கல் அருகே பட்டப்பகலில் தாய், மகளிடம் தங்க செயின் பறிப்பு :காரில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை..!

நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டப்பகலில், தாய் மற்றும் மகளிடம் இருந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் பறந்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

ஜூலை 23, 2025

விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டியில் சாலையில் வீணாகும் குடிநீர்..!

சோழவந்தான் : விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோன்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக…

ஜூலை 23, 2025

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் : மதுரை மேயர் திறந்து வைத்தார்..!

மதுரை: மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை , மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31…

ஜூலை 23, 2025

வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றிய ஆண்டு பேரவைக் கூட்டம்..!

சென்னை: வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் 2025-2028 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநிலத் துணைத் தலைவர் பா.ஆலிஸ்…

ஜூலை 23, 2025

கிரிவலம் சென்ற நேபாள நாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது..!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளி நாட்டுப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார்…

ஜூலை 23, 2025

திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கிட கோரி சோற்று சட்டியுடன் 2 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு…

ஜூலை 23, 2025

விவசாயிகள் குறைதீா் கூட்டம் : விவசாயிகள் வெளிநடப்பு..!

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்துவதைத் தவிா்த்து, வரும் காலங்களில் வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வெளிநடப்பு செய்தனா். திருவண்ணாமலை…

ஜூலை 23, 2025