உசிலம்பட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதி கோர விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே அம்மட்டையன்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண் இன்று காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு உச்சப்பட்டியைச் சேர்ந்த பிரியா கண்ணன் என்பவரது…

ஆகஸ்ட் 9, 2025

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.…

ஆகஸ்ட் 9, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி: 10ம் தேதி நேர்முகத் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில், பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சேர்க்கை பெற வருகிற 10ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. மத்திய அரசின்…

ஆகஸ்ட் 9, 2025

உசிலம்பட்டி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற கார்

உசிலம்பட்டி அருகே மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காரில் இருந்த மாணவ மாணவிகள் தீ பற்றியதும் இறங்கி…

ஆகஸ்ட் 9, 2025

சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனை முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட…

ஆகஸ்ட் 9, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை செங்கம் வட்டம் பெரியகோளப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் துறைவாரியாக பதிவு செய்யப்படுவதை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி முன்னிலையில் …

ஆகஸ்ட் 9, 2025

ஆடி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

ஆடி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார்…

ஆகஸ்ட் 9, 2025

நாமக்கல்லில் தேசிய கைத்தறி தின விழா நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழாவில் 50 நெசவாளர்களுக்கு, ரூ. 31.08 லட்சம் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி திருமண…

ஆகஸ்ட் 8, 2025

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

எருமப்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், காவரக்காரன்பட்டியைச்…

ஆகஸ்ட் 8, 2025

செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக்கோரி எஸ்.பி. அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை

குடும்ப நல வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு, கொலை மிரட்டல் விடுத்த நபரை, கைது செய்ய வலியுறுத்தியும், போலீசாரைக் கண்டித்தும், வக்கீல் சங்கங்கத்தினர், நீதிமன்றத்தை புறக்கணித்து எஸ்.பி. அலுவலகத்தை…

ஆகஸ்ட் 8, 2025