கனிமவளத்துறை அதிகாரியை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரை கண்டித்து, கல்குவாரி எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்ட…

ஆகஸ்ட் 8, 2025

நாமக்கல்லில் நாளை 8 தாலுகாக்களில் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுக்காக்களில் நாளை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியூர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஆகஸ்ட் 8, 2025

வீட்டிற்குள் புகுந்து பள்ளி சிறுவன் மற்றும் தந்தையை கடித்து குதறிய தெரு நாய்

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா 15வது தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவரது மகனான 8 வயது சிறுவனான செந்தில் காலை…

ஆகஸ்ட் 8, 2025

உசிலம்பட்டியில் 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்ககோரி, சாலை மறியல்

உசிலம்பட்டியில் 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்ககோரி, விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் உசிலம்பட்டியில் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும்…

ஆகஸ்ட் 8, 2025

தடகள போட்டியில் காடுபட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி சாம்பியன்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான தட, களப் போட்டிகள் நடந்தது. இதில் காடுபட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி அஜிதா 19…

ஆகஸ்ட் 8, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 29-ஆம் தேதி கடைசி…

ஆகஸ்ட் 8, 2025

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம் அரசவெளி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டடம், அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் மாணாக்கர்கள் தங்கும் விடுதி கட்டும்…

ஆகஸ்ட் 8, 2025

கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

ஆடிபௌா்ணமி அன்று திருவண்ணாமலையில் வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.…

ஆகஸ்ட் 8, 2025

உசிலம்பட்டி கண்மாய் கரை பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயினால் மரங்கள் சேதம்

உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள உசிலம்பட்டி கண்மாய் கரை பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயினால், தீ விபத்து ஏற்பட்டு மரங்கள் சேதமடைந்தது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை…

ஆகஸ்ட் 7, 2025

முள்ளிபள்ளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிபள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு…

ஆகஸ்ட் 7, 2025