கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து லாரி மீட்பு

கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் வங்கியிடம் இருந்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரியை மீட்டு, லாரி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சென்னையைச் சேர்ந்த லாரி உரிமையாளர்…

ஆகஸ்ட் 7, 2025

பேருந்து வராததால் குருவித்துறை மன்னாடி மங்கலம் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி:

சோழவந்தான் அருகே குருவித்துறை மற்றும் மன்னாடிமங்கலத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் பேருந்துகள் வராததால், பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குருவித்துறைக்கு காலை…

ஆகஸ்ட் 7, 2025

உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு தினம்: மீண்டும் திமுக ஆட்சி அமைய உறுதியேற்பு

மதுரை, உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மீண்டும் திமுக ஆட்சி அமைய…

ஆகஸ்ட் 7, 2025

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் திமுக சார்பில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற அமைதி பேரணியில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின்…

ஆகஸ்ட் 7, 2025

சோழவந்தானில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அநியாயமாக பறிபோன உயிர்: புறநகர் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை பகுதியில் போக்குவரத்து துறையில் நடத்துனராக பணி செய்து ஓய்வு பெற்ற சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த நடத்துனர் காந்தி என்பவர் தனது…

ஆகஸ்ட் 5, 2025

நாமக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்…

ஆகஸ்ட் 5, 2025

மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

மதுரை, உசிலம்பட்டியில் பள்ளி இயங்கி கொண்டிருக்கும்போதே, பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்ற நிலையில், மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள்…

ஆகஸ்ட் 5, 2025

விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் திட்ட ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஆகஸ்ட் 5, 2025

உத்தப்ப நாயக்கனூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உத்தப்ப நாயக்கனூரில் உள்ளஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பொருட்கள் மற்றும் சேலை வழங்கபட்டது உத்தப்பநாயக்கனூரில் உள்ள மனிதநேய மகாத்மா ஜோதி சேவை மையத்தில்…

ஆகஸ்ட் 5, 2025

சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஆட்சியரிடம் மரப்பரை கிராம மக்கள் கோரிக்கை

சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கேரி மரப்பரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மரப்பரை பஞ்சாயத்து பொதுமக்கள்,…

ஆகஸ்ட் 5, 2025