நாமக்கல் அண்ணா நகர் மாரியம்மன் கோயில் 14ம் தேதி மகா கும்பாபிஷேக விழா

நாமக்கல் அண்ணா நகர் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, துறையூர் ரோடு அண்ணா நகரில்…

செப்டம்பர் 12, 2025

அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித்…

செப்டம்பர் 12, 2025

திருவண்ணாமலை கோயிலில் வணிக வளாக வரைபடத்தை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கட்டப்படவுள்ள புதிய வணிக வளாகத்தின் வரைபடம் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம்…

செப்டம்பர் 12, 2025

தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த கரும்பு ஆதார விலையை உத்தரவாக வெளியிட கோரிக்கை

தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் விலையை, உடனடியாக அரசு உத்தரவாக வெளியிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்…

செப்டம்பர் 12, 2025

திருவண்ணாமலை மலை மீது ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி அதிரடி

திருவண்ணாமலை மலை மீது உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதாக மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி…

செப்டம்பர் 12, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 13ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் 13ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

செப்டம்பர் 11, 2025

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

செப்டம்பர் 11, 2025

தீபாவளி பட்டாசுக்கடை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 2025ம் ஆண்டு…

செப்டம்பர் 11, 2025

ஈமு பண்ணை உரிமையாளர்களின் வீட்டுமனைகள் 22ம் தேதி பொது ஏலம்

நாமக்கல்லை நகரைச் சேர்ந்த ஈமு பண்ணை உரிமையாளர்களின் வீட்டுமனைகள் வரும் 22ம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் இயங்கிவந்த…

செப்டம்பர் 11, 2025

சம்பள உயர்வு வழங்க கோரி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

30 சதவீதம் சம்பள உயர்வு கேட்டு, நாமக்கல்லில் 108 பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.…

செப்டம்பர் 11, 2025