திருவண்ணாமலை வருகிறார் பிரதமர் மோடி

சிதம்பரம், திருவண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26ஆம் தேதி வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நேரடியாக உரைய உரையாற்றுகிறார்.…

ஆகஸ்ட் 3, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்த 6,272 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக, கடந்த 7 மாதங்களில் 6,272 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 1.84 கோடி மதிப்பிலான பொருட்கள்…

ஆகஸ்ட் 3, 2025

கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள்: நாமக்கல்லில் தேசிய கருத்தரங்கம்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், 15 வது கால்நடை மற்றும் செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்த 2 நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ…

ஆகஸ்ட் 3, 2025

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி

கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நாமக்கல்…

ஆகஸ்ட் 3, 2025

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200…

ஆகஸ்ட் 3, 2025

லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்படும் நவீன ஆவின் பால் பண்ணை: ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் அருகே லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன ஆவின் பால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற கூட்டு துணை பதிவாளர்களுக்கு பாராட்டு விழா

நாமக்கல் மாவட்டத்தில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செங்கோடு கூட்டுறவு…

ஆகஸ்ட் 1, 2025

சின்னமுதலைப்பட்டியில் அம்மச்சி அம்மனுக்கு பால் குட ஊர்வலம்: திரளான பெண்கள் பங்கேற்பு

நாமக்கல், சின்னமுதலைபட்டி, அம்மச்சி அம்மனுக்கு நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டியில் பிரசித்தி பெற்ற அம்மச்சி அம்மன்…

ஆகஸ்ட் 1, 2025

நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். மதுரை மாவட்டம்,…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான யோகா போட்டி: 350 மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற யோகா போட்டியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்ட யோகாசன சங்கம், சித்தர் கருவூரார் யோகா மையம், ஓம்ஸ் அகாடமி மற்றும்…

ஆகஸ்ட் 1, 2025