சோழவந்தானில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிப்பு..!

சோழவந்தான்: சோழவந்தானில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது சோழவந்தான் ஆர்சி தெருவில் உள்ள சலவைத் தொழிலாளி சுப்பிரமணி என்பவர் சிவாஜி கணேசன் திருவுருவப்படத்தை வைத்து…

ஜூலை 22, 2025

பணி நிறைவு பெற்ற வாகன பராமரிப்பு இயக்குனர்..!

மதுரை: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையானது, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுத் துறை வாகனங்களை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒரு சேவைத்…

ஜூலை 22, 2025

அமெரிக்கன் கல்லூரியில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் மதுரை தீயணைப்பு மீட்பு சேவை நிலையமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…

ஜூலை 22, 2025

புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைத்த துணை சபாநாயகர்

துரிஞ்சாபுரம் அடுத்த எம். என்.பாளையம் ஊராட்சியில் ரூ 32.80 லட்சத்தில் புதிய 2 வகுப்பறைபள்ளி கட்டடத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட…

ஜூலை 22, 2025

முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில்…

ஜூலை 22, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…

ஜூலை 22, 2025

மோகனூர் அருகே ரூ. 63 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது..!

நாமக்கல்: மோகனூர் அருகே ரூ. 63,600 ஆயிரம் மதிப்புள்ள, 6.3 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்…

ஜூலை 21, 2025

வனத்துறை சார்பில் தோரணமலை முருகன் கோயிலில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்..!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இங்கு அகஸ்தியர் மற்றும் தேரையர் ஆகிய சித்தர்கள் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தியதாக நம்பப்படுகிறது. இங்கு பல்வேறு…

ஜூலை 21, 2025

தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 21, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ. 1.13 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர்…

ஜூலை 21, 2025