அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது!
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நுன்வான் மற்றும் பால்டால் முகாம்களில்…
Tamilnadu
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நுன்வான் மற்றும் பால்டால் முகாம்களில்…
மதுரை மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.3 ஆனையூர் வார்டு அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி…
மதுரை. மதுரை மாவட்டம்,ரூ.17.1 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 31 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்களை, மருத்துவம் மற்றும் மக்கள்…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 23ம் தேதி வரை ஆகிய 5 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை…
நாமக்கல்: நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2வது நாளாக நடைபெற்ற, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் 78 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு…
காரியாபட்டி.: திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் 123வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சிநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளிச் செயலாளர்…
மதுரை. மதுரை மாவட்ட கோயில்களில், ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை…
காமராஜரை பற்றி தவறாக பேசிய திருச்சி சிவா வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர்…
நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் அலுவலகம் பேஸ்புக்கில் வெளியிட்ட இரங்கல் செய்தியை மெட்டாவின் ஆட்டோமேடிக் மொழிபெயர்ப்புக் கருவி , கர்நாடக முதல்வர் சித்தராமையா…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசனம் முடியை கொண்டு வர இருக்கிறோம் திருக்கோவிலில் தரிசன நேரத்தை நீட்டிக்க இருக்கிறோம் . மேலும் ரூபாய் 50 தரிசன கட்டணத்தை…