நாடக மேடையில் குழந்தைகள் கல்வி கற்கும் அவலம்..! ஆறு மாதமாகியும் கண்டுகொள்ளாத கல்வித்துறை..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு…

ஜூலை 17, 2025

முள்ளிபள்ளம் இளங்காளியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று…

ஜூலை 17, 2025

புதுச்சத்திரம் அருகே டிரைவர்களுக்கு இடையே தகராறு : தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக்கொலை..!

நாமக்கல் : புதுச்சத்திரம் அருகே மினி லாரி டிரைவருடன் ஏற்பட்ட தகராறில், தனியார் பஸ் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தை…

ஜூலை 17, 2025

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா..!

நாமக்கல் : பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்…

ஜூலை 17, 2025

நாமக்கல்லில் அனுமதியின்றி செயல்படும் மாணவர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் பகுதியில் அனுமதியின்றி செயல்படும், தனியார் மாணவ மாணவியர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து, விவசாய முன்னேற்ற…

ஜூலை 17, 2025

மாநகராட்சி, கோவில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் உள்ளூா் மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனா், மேலும் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். மாநகராட்சியில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீருடன் சாக்கடை…

ஜூலை 17, 2025

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவம்: ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. அதையொட்டி, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்…

ஜூலை 17, 2025

சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று இபிஎஸ் ஆட்சி அமைப்பார்: பாஜ மாநில துணைத்தலைவர் விளக்கம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, அதிமுக சார்பில் இபிஎஸ் ஆட்சி அமைப்பார் என, அதிமுக, பாஜ ஒருங்கிணைப்புக்…

ஜூலை 16, 2025

மோகனூர் அருகே ஆதிவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மோகனூர் அருகே நடைபெற்ற ஆதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மோகனூர் தாலுகா, மணப்பள்ளி பஞ்சாயத்து, தீர்த்தாம்பாளையத்தில், ஆதிவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில்…

ஜூலை 16, 2025

நாமக்கல்லில் 18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்ல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 18ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜூலை 16, 2025