நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் தேசிய இளையோர் திறன் தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், உலக இளையோர் திறன் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும்…

ஜூலை 16, 2025

அடிப்படை எழுத்தறிவு வழங்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், 2 ஆம் கட்டமாக, 9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பாரத…

ஜூலை 16, 2025

மாநகராட்சி குப்பைகள் கொட்டுவதால் சுகாதாதார சீர்கேடு: கிராம மக்கள் புகார்

நாமக்கல் அருகே லத்துவாடி கிராமத்திற்கு உட்பட்ட வடக்கால் புதூரில் நாமக்கல் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தல் புகார் மனு…

ஜூலை 16, 2025

விவசாயிகள் கூட்டம் ஒத்தி வைப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

வருகின்ற 18.07.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்ற 25.07.2025 அன்று நடைபெறவுள்ளது  என சிவகங்கை…

ஜூலை 16, 2025

குற்றாலம் அருகே அரசு பள்ளிவிடுதியில் காலை உணவு சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் 53 மாணவிகள் பயின்று…

ஜூலை 16, 2025

மதுரையில் தவெக 2 வது மாநில மாநாடு கால் கோள் விழா

மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது இதற்கான கால் கோள் விழா இன்று காலை 5.25 மணிக்கு யாகபூஜையுடன் துவங்கியது. விழாவில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு…

ஜூலை 16, 2025

மாலைநேர இலவச படிப்பகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தன்னுடைய பூர்வீக வீட்டை தந்தை-தாய் பெயரில் இந்த…

ஜூலை 16, 2025

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் மன்றத் தேர்தல்

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் மன்றத் தேர்தல் நடைபெற்றது. நாமக்கல், நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2025–26 ஆம் ஆண்டிற்கான மாணவர் மன்றத் தேர்தல்…

ஜூலை 15, 2025

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

நாமக்கல்லில் நடைபெற்ற உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். ஆண்டு தோறும், குடும்ப நலத்துறை சார்பில், ஜூலை, 11ம் தேதி, உலக மக்கள்…

ஜூலை 15, 2025

ரயிலின் சக்கரங்களில் ஏன் மணலை  தெளிக்கிறார்கள்?  சுவாரஸ்யமான உண்மை!

ரயில்வே உலகில், ரயில்கள் சீராக ஓடுவதற்கும், பாதுகாப்பாக நிற்பதற்கும் சில நுட்பமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மணல் தெளிப்பது! சாதாரணமாகத் தோன்றும் இந்தச் செயல், ரயிலின்…

ஜூலை 15, 2025