பழமையான நடுகல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த ஆட்சியர்

திருவண்ணாமலையில் பழமையான நடுகல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட…

ஜூலை 26, 2025

திருவண்ணாமலைக்கு தினசரி அதிவிரைவு நேரடி ரயில்கள் இயக்கஎம்பி வலியுறுத்தல்

திருவண்ணாமலைக்கு அதிக எண்ணிக்கையிலான தினசரி அதிவிரைவு நேரடி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மக்களவையில் வலியுறுத்தி பேசினார். மக்களவையில் நடந்த கேள்வி…

ஜூலை 26, 2025

திருவண்ணாமலையில் எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இரயில்வே பணியாளர் தேர்வாணையம் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 14,582 காலிப் பணியிடங்களுக்கான…

ஜூலை 26, 2025

திருவண்ணாமலையா? அருணாச்சலமா? அரசு பேருந்தில் பெயர் பலகையால் சர்ச்சை..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயங்கும் பஸ்களில் திருவண்ணாமலை பஸ்களில் அதன் பெயர் அருணாசலம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து சமூக…

ஜூலை 25, 2025

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் : காஞ்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன டாக்டர் ராமதாஸ் அவர்களின் 87 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் பேருந்து நிலையம், காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்…

ஜூலை 25, 2025

காஞ்சி ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியில் 3ம் பட்டமளிப்புவிழா..!

சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், ஈராக், பாக்தாத் ஷஃரீப் அப்துல் காதர் மன்சூர் அல் ஜெய்லானி 150 மாணவர்களுக்கு…

ஜூலை 25, 2025

கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காப்பது எப்படி : நாமக்கல்லில் 3 நாட்கள் இலவச பயிற்சி..!

நாமக்கல் : கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காப்பது எப்படி என்பது குறித்த இலவச பயிற்சி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து,…

ஜூலை 25, 2025

நாமக்கல் அரசு ரத்த மையங்களில் ஒரு ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது : கலெக்டர் தகவல்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ரத்த மையங்களின் மூலமாக 2024 ஆம் ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். சர்வதேச ரத்த…

ஜூலை 25, 2025

சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புர ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாய சங்கம் சார்பில் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட…

ஜூலை 25, 2025

சோழவந்தானில் படிக்கட்டு இல்லாத பேருந்துகளால் ஆபத்து..! பயணிகளுக்கு உதவும் மனிதாபிமான நடத்துனர்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகளில் சில பேருந்துகள் முறையான பராமரிப்பு செய்யாததால் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்…

ஜூலை 25, 2025