திருவண்ணாமலை மாநகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்,…
Tamilnadu
திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்,…
ஆனி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார்…
திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நேற்று தொடங்கியது. அதன்மூலம், திருவண்ணாமலைக்கு வரும் ஆந்திர மாநில பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக…
நாமக்கல் : தமிழகத்தில் ஒரு வேளை அதிமுக ஆட்சி அமைந்திருந்தால், தற்போது தமிழகத்தில் பாதிபேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் கிழக்கு…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகர் பகுதியில் நூற்றாண்டுகளைக் கடந்த 40 டன் எடை கொண்ட அரசமரம் அகற்ற வீட்டின் உரிமையாளர் முடிவு…
நாமக்கல் : ராஜ்ய புரஷ்கார் விருது தேர்வு முகாமில் கலந்துகொள்ளும், சாரண, சாரணீயர்களுக்கான ஆயத்தப்பயிற்சி வேலகவுண்டம்பட்டி கொங்குநாடுபள்ளியில் நடைபெற்றது. மாநில அளவில் கவர்னர் மூலம் வழங்கப்படும் உயரிய…
முக்தி தரும் நகரங்களில் ஒன்றான காட்சிகள் புராதான மடாலயமான ஸ்ரீ உதாசின் பாவாஜி மடத்தில் இன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு உலக நலனுக்காகவும் மன அமைதி மற்றும்…
நாமக்கல் : தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்ட சேர்க்கும் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்…
மதுரை : மதுரை முனிச்சாலை பகுதியை அடுத்த ஓபுளாபடித்துறை வைகை ஆற்று தென்கரை பகுதியில் பல்வேறு குடியிருப்புகளும், இறைச்சி கடைகளும், மரக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று…
சோழவந்தான். மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஆர். எம். எஸ் .காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி வைத்திருந்த மணலில்…