வாடிப்பட்டி அருகே ரெட்டி நல சங்கம் சார்பில் நலஉதவிகள் மற்றும் அன்னதானம்..!

வாடிப்பட்டி: தமிழ்நாடு ரெட்டி நல சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் மதுரை மாவட்டத்தலைவர் ராஜா பூர்ண சந்திரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வாடிப்பட்டி அருகே…

ஜூலை 9, 2025

உசிலம்பட்டியில் ஒருங்கிணைந்த சங்கங்களின் ஊர்வலம், மறியல் போராட்டம்..!

உசிலம்பட்டி: புதிய தொழிலாளர்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து உசிலம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது…

ஜூலை 9, 2025

மத்திய அரசைக் கண்டித்து, சிஐடியூ போராட்டம்..!

மதுரை: மதுரை திருநகரில் மோடி அரசின், மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மக்கள் நலக் கோரிக்கைகளை முன்வைத்து, சிஐடியூ சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம்…

ஜூலை 9, 2025

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறைக்கு உபகரணங்கள் வழங்கும் விழா: கலெக்டர் பங்கேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு பேரிடர் கால…

ஜூலை 9, 2025

இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் : காஞ்சியில் தொமுச, சிஐடியு, ஐஎன்டிசியு சார்பில் போராட்டம்..!

இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தினை இன்று அறிவித்திருந்தனர். தொழிலாளர் விரோத நான்கு…

ஜூலை 9, 2025

குரு பௌர்ணமி : திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்..!

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

ஜூலை 9, 2025

கருணாநிதி வெண்கல சிலை13ம் தேதி திறப்பு விழா: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத் நகர் ஜங்ஷன் சாலையில் உள்ள ரவுண்டானா சந்திப்பில் 12 அடியில் கருணாநிதியின் வெண்கல சிலை புதியதாக நிறுவப்பட்டது. இதற்கான திறப்பு விழா…

ஜூலை 9, 2025

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை வெளியில் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் கொலை

காஞ்சிபுரம் பெண் படுகொலை வழக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில் உண்மையை வெளியில் சொல்லி விடுவாரோ என எண்ணி கொலை செய்ததாக…

ஜூலை 9, 2025

குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.…

ஜூலை 9, 2025

தச்சம்பத்து கிராம காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா: பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு…

ஜூலை 8, 2025