பாராமதி அருகே விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் இன்று காலை நடைபெற்ற கோர விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தச் செய்தி ஒட்டுமொத்த…
Tamilnadu
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் இன்று காலை நடைபெற்ற கோர விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தச் செய்தி ஒட்டுமொத்த…
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இறுதியாண்டு மாணவி செல்வி திவ்யதர்ஷினி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்திற்குட்பட்ட சுப்புலாபுரம் கிராமத்தில் காய்கறி மற்றும் பிற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்காக…
இந்தோனேசியாவின் பப்புவாவின் தொலைதூர மலைகளுக்கு அடியில் ஒரு கண்டுபிடிப்பு, பூமியின் பணக்கார கனிம வைப்புகளில் ஒன்றான கிராஸ்பெர்க் சுரங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது, இது 40 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான…
நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி இழந்தபின், தொடர்ந்து மாநில கட்சிதான் ஆட்சியில் உள்ளது, இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு வாய்ப்பில்லை என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கூறினார்.…
பிள்ளாநல்லூர் ஏரியில் அனுமதிக்கு மேல் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
அ.தி.மு.க, ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனவும், வீரர்களுக்கும், காளைகளுக்கும் அரசு சார்பில் இன்சூரன்ஸ்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா…
77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்தியத் திருநாட்டின் 77 வது குடியரசு…