செங்கத்தில் நியாயவிலைக் கடைகளை திறந்துவைத்த கிரி எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் புதிய நியாய விலை கடைகள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள், பயணியர் நிழற்கூடங்கள் உள்ளிட்டவை சட்டமன்ற உறுப்பினர் கிரி ரிப்பன்…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் புதிய நியாய விலை கடைகள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள், பயணியர் நிழற்கூடங்கள் உள்ளிட்டவை சட்டமன்ற உறுப்பினர் கிரி ரிப்பன்…
திருவண்ணாமலையில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களில் பணிபுரிபவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. திருவண்ணாமலை ஆட்சியரக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப்…
செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பக்தா்களுக்கு இளைப்பாறும் மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உபரி நிதி மூலம் ரூ.3.26…
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி துவங்க உள்ள 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பணியாற்றும் 1,300 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பணி…
நாமக்கல்லில் நடைபெற்ற ஹோலி திருவிழா நிகழ்ச்சியில் மாவடட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில் கலந்துகொணடு வடமாநில தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நாமக்கல் நகரில் ஹோலி பண்டிகை விழா…
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பீகாரில் நீண்ட காலத்திற்குப்…
இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அபாரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் பலம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய…
உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (மார்ச் 4, 2026) முன்னெப்போதும்…
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள குடோன்களில் சுமார் 3 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் முட்டை…