தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை
திபெத்திய மக்களின் நலனுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு வழங்க வேண்டும்…
Tamilnadu
திபெத்திய மக்களின் நலனுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு வழங்க வேண்டும்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரியண்ணநல்லூர் கிராமத்தில் கைத்தறி துறை சார்பில் ரூ.44.69 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு…
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் காத்திருப்பு போராட்டமானது நடைபெற்று…
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…
நாமக்கல்: நாட்டில் விலைவாசி உயர்வுக்கும், வரிகள் உயர்வுக்கும் ஊழலோ முக்கிய காரணம் என லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ்,…
நாமக்கல்: நாமக்கல் நகரில் ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், அதிரடியாக தனியாக ஆன்லைன் செல்போன் அப்ளிகேஷன் துவக்கியுள்ளனர். ஜமோட்டா, ஸ்விக்கி…
மதுரை: மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஹம்பி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் இளைய பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.…
இந்து சமய அறநிலை துறை சார்பில் நடைபெற்ற இலவச திருமணம். சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில்…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், சுமார் 3000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…