நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை துவக்க கோரிக்கை..!

நாமக்கல் ; நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் லாரி பாடி பில்டிங் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

ஜூலை 5, 2025

காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆனி மாத கருட சேவை நிகழ்வு..!

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆனதும் அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆண்டுதோறும் மூன்று கருட சேவை…

ஜூலை 5, 2025

கெட்டிமேடு பகுதியில் 8ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் ;கெட்டிமேடு பகுதியில் வரும் 8ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜூலை 5, 2025

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகளுக்கு ஸ்கோப் சான்றிதழ் : எம்எல்ஏ அண்ணாதுரை வழங்கல்..!

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கோப் சான்றிதழ்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். பாரம்பரிய வேளாண் வளர்ச்சி…

ஜூலை 5, 2025

அரசு மகளிர் கல்லூரி முதலாண்டு மாணவிகளுக்கு ஓரியண்டேஷன் பயிற்சி துவக்கம்: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகளுக்கான ஒருவார கால அறிமுகப் பயிற்சி (ஓரியண்டேஷன் புரோகிராம்) துவக்க விழா நடைபெற்றது.…

ஜூலை 5, 2025

எர்ணாபுரத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா: எம்.பிக்கள் பங்கேற்பு..!

நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தில், மின்சா வாரிய உதவி பொறியாளர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.   இந்த…

ஜூலை 5, 2025

நாளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமு.க, அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள…

ஜூலை 5, 2025

குற்றாலத்தில் குளிக்க அனுமதி உற்சாகமான சுற்றுலா பயணிகள்..!

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதி. தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து…

ஜூலை 5, 2025

உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டிடம் : நீதிபதிகள் ஆய்வு..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைக்கப்படவுள்ள இடத்தை உசிலம்பட்டி நீதிமன்றங்களின் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றம்,…

ஜூலை 5, 2025

விராலிபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்ட சட்டப்பணி ஆனை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிக் குழு…

ஜூலை 5, 2025