விருதுநகர் வடக்கு திமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் : அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு..!

காரியாபட்டி : “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை கூட்டம் மல்லாங்கிணறில் நடைபெற்றது. விருது நகர் வடக்கு. மாவட்ட தி.மு.க சார்பாக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர். சேர்க்கை கூட்டம்…

ஜூலை 5, 2025

ரூ.9 கோடி மதிப்பீட்டில் 2 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் : தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்…

ஜூலை 5, 2025

பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம்  துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 55 பயனாளிகளுக்கு முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார்.…

ஜூலை 5, 2025

விவசாயிகளின் எதார்த்தத்தை கூறிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர்..!

விவசாயி என்றால் பெண் தர மறுக்கிறார்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேச்சு. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை மையத்தை காணொளி காட்சி மூலம்…

ஜூலை 5, 2025

‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு..!

முதலமைச்சரின் ‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறுங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-…

ஜூலை 5, 2025

தி.மு.க.வில் உறுப்பினராக சேர ஆளில்லை : அதிமுகவில் 2 கோடி பேர் – முன்னாள் அமைச்சர் பேட்டி..!

நாமக்கல் : தி.மு.க.,வில் உறுப்பினராக சேர ஆளில்லை. நாங்கள் கிராம் கிராமமாக சென்று, 2 கோடி பேரை உறுப்பினராக சேர்த்துள்ளோம் என, முன்னாள் அதிமுக அமைச்சர் கூறினார்.…

ஜூலை 4, 2025

மேட்டூர் அணை உபரி நீரை திருமணி முத்தாறு, வசிஷ்ட நதிக்கு கொண்டு செல்லும் திட்டம் : கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை..!

நாமக்கல் : மேட்டூர் அணை உபரி நீரை திருமணி முத்தாறு மற்றும் வசிஷ்ட நதிக்கு செல்லும் திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக துவக்க வேண்டும் என கொமதேக…

ஜூலை 4, 2025

விவசாயிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் : எம்எல்ஏ அண்ணாதுரை வழங்கினார்..!

மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் போன்றவைகளை பட்டுக்கோட்டை சட்டமன்றஉறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். தமிழக முதல்வர் இன்று…

ஜூலை 4, 2025

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள, பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த…

ஜூலை 4, 2025

வல்லம் – வடகால் சிப்காட்டில் எப்சன் நிறுவனத்தின் புதிய எக்கோ இங்க் டேங்க் பிரிண்டர் தயாரிப்பு..!

அரசு தனியார் அலுவலகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ள பொருட்களில் ஒன்று பிரிண்டர் எனும் இயந்திரம். இதில் எப்சன் நிறுவனம் மிகச்சிறந்த இடத்தை உலக அளவில் பிடித்து…

ஜூலை 4, 2025